அன்னையே….அகிலத்தில்ஏற்படும் ஆயிரம்உறவுகளுக்குமுதலுறவாய்அமைந்தவளே…என்னை இவ்வுலக வாசிக்கமாதங்கள் பத்து நீபட்டபரதிவிப்பை நானுமறிவேன்.ஏனைன்றால் உனக்குள்ளிருந்தவள்நானாயிற்றே தாயே!.ஆதி முதல் அந்தம் வரைகற்பித்தவளே…உனக்காக நானிருப்பேன்என்றும்!
0 Responses to ANNAI
Something to say?